2018-07-22T16:10:08
பிறக்கும் குழந்தைகள் சில ஆரோக்கியமானவையாகவும் சில அங்கஹீன மாகவும் பிறக்கின்றனவே ஏன்? கடவுள் நீதி செலுத்துபவர் தானா?
2018-07-06T18:53:50
அண்மைக்காலங்களாக, இந்து சகோதரர்களில் சிலர், இஸ்லாம் கூறும் பலதார மணத்தை விமர்சிப்பது மட்டுமின்றி, அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் பத்து திருமணங்கள் வரை செய்துகொண்டதையும் குறித்து அவதூறு கூறுகின்றார்கள். ஆனால்,
2018-07-06T18:53:49
மகளிரின் உண்மை கண்ணியம் எதில் இருக்கின்றது என்பது குறித்து இந்து மதம் சரியானதொரு பார்வையை மன்வைக்கவில்லை.
2018-07-06T18:53:48
குர்ஆனைப் பின்பற்ற வேண்டுமா? வேதங்கள் இறைவாக்காக இருந்தாலும் கூட குர்ஆனைப் பின்பற்ற வேண்டுமா?
2018-07-06T18:53:47
Originally posted 2018-07-06 18:47:59. இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன?இவற்றிக்கிடையே உள்ள வேறுபாடு என்ன? – 2 உனக்கே நாங்கள் அடிபணிகிறோம். (இபாதத் செய்கிறோம்.) மேலும், உன்னிடமே நாங்கள் உதவி கேட்கிறோம். எங்களுக்கு நீ நேரான வழியைக் காண்பித்தருள்வாயாக! (அவ்வழி) எவர்களுக்கு நீ அருள் புரிந்தாயோ அவர்களின் வழி; உன்னுடைய கோபத்துக்கு ஆளாகாத மற்றும் நெறிதவறிப் போகாதவர்களின் வழி. இஸ்லாம் என்றால் என்ன? இஸ்லாம் என்ற வார்த்தைக்கு ‘ஒருவர் தன்னுடைய விருப்பு வெறுப்புகளை முழுமையாக […]
2018-07-06T18:53:46
Originally posted 2018-07-06 18:47:58. – வீ.அரசு “பார்ப்பார், தவரே, சுமந்தார், பிணிப்பட்டார், மூத்தார், இளையார், பசு, பெண்டிர், என்று இவர்கட்கு ஆற்ற வழிவிலங்கி னாரே – பிறப்பினுள் போற்றி எனப்படு வார்” (ஆசாரக்கோவை.64) பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக்கோவை, பார்ப்பாருக்குக் கொடுக்கும் தகுதியை மேற்குறித்த பாடல் மூலம் அறிகிறோம். ‘ஆசாரம்’ என்பதற்கு ‘சாஸ்திர முறைப்படி ஒழுகை’ என்று பொருள் கூறுகிறது தமிழ் லெக்சிகன் (1:210). தமிழில் உருவான ஆசாரக்கோவை குறித்த பின்வரும் செய்தி கவனத்திற் […]
2018-07-06T18:53:45
இஸ்லாம் என்றால் என்ன? ஈமான் என்றால் என்ன?இவற்றிக்கிடையே உள்ள வேறுபாடு என்ன? – 1
2018-07-06T18:53:43
இந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 3 இன்று நம் கைகளில் இருக்கும் வரலாற்று நூல்களில் காணப்படும் ஆண்டு தேதிகள் உண்மையானவையல்ல.
2018-07-06T18:53:42
இஸ்லாமிய சட்ட விளக்கம் 4 தூய்மையும் தொழுகையும் – 5 1.4 ஃபிக்ஹ் – சட்டங்களின் மூலாதாரங்கள் 1. அடிப்படை, ஆரம்ப மூலாதாரங்கள்: திருக் குர்ஆன்
2018-07-06T18:53:41
இஸ்லாமிய சட்ட விளக்கம் 3 தூய்மையும் தொழுகையும் – 4 1.3 இஸ்லாமிய சட்டம்-ஷரீஅத்-தின் அடிப்படைகள்!
2018-07-06T18:53:39
தூய்மையும் தொழுகையும் – 3 1.1 வரையறைகள்இ ஸ்லாமிய சட்ட விளக்கம்இஸ்லாமிய சட்ட விளக்கம் ஃபிக்ஹ்: ஆதாரப்பூர்வமான மூலங்களிலிருந்து பிரித்து பெறப்பட்ட, மார்க்க வழிமுறைகளுக்கான சட்ட வடிவைக் குறித்துப் பேசும்
2018-07-06T18:53:38
இந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 2 இந்தியாவிற்கு ஒரு சமத்துவ ஆட்சியை கொடுத்தது இஸ்லாமியர்கள் தான். இந்திய மக்கள் முதன் முதலில் சமத்துவ காற்றை சுவாசித்தது முஸ்லிம்களின் ஆட்சியில் தான்.
2018-07-06T18:53:37
இஸ்லாமிய சட்ட விளக்கம் ஃபிக்ஹ் – இஸ்லாமிய சட்ட விளக்கம் ஒரு பார்வை
2018-07-06T18:53:36
இஸ்லாமிய சட்ட விளக்கம்புகழனைத்தும் வல்ல அல்லாஹ்வுக்கே உரித்தாகுக!சாந்தியும் சமாதானமும் நம்பெருமானார் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவருடைய குடும்பத்தார் மற்றும் அவருடைய தோழர்கள் மீதும் பொழிவதாக!
2018-07-06T18:53:35
இந்தியத் திருநாட்டில் இனிய மார்க்கம் 1 இந்த வரலாற்றை பார்க்கும் போது இந்தியாவை பொறுத்தவரை இஸ்லாம் மிக தொன்மை வாய்ந்தது.
2018-07-06T18:53:34
இந்துவின் பார்வையில்…விதி..? 1விதி குறித்த ஒரு இந்துவின் பார்வை இங்கே.,!
2018-07-06T18:53:32
Originally posted 2018-07-06 18:49:11. – இப்னு கலாம் சென்ற தொடரில் அதர்வண வேதம் 20-ஆம் நூல் 127வது காண்டம் சுலோகம் 1-13 வரை பார்த்தோம். அந்த சுலோகங்களின் விளக்கங்களைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம். சமஸ்கிருத வார்த்தை”நரஷன்ஸா” என்றால் புகழுக்குறியவர், அரபிய மொழியில் முஹம்மது ஆவார். சமஸ்கிருத வார்த்தை ”கௌரமா” சாந்தியைப் பரப்ப உழைப்பவர். மற்றொரு பொருள் இடம் பெயர்ந்து சென்றவர். அதாவது மக்காவிலிருந்து மதீனாவுக்கு இடம் பெயர்ந்து சென்றவர். அவரின் 60090 எதிரிகளிடமிருந்து பாதுகாப்பு பெற்றவர். இறைத்தூதர் ஒட்டகச் சவாரி […]