2018-07-22T16:10:08
பிறக்கும் குழந்தைகள் சில ஆரோக்கியமானவையாகவும் சில அங்கஹீன மாகவும் பிறக்கின்றனவே ஏன்? கடவுள் நீதி செலுத்துபவர் தானா?
2018-07-06T18:56:01
மேலும் அந்நாளில் சத்தியம் மட்டுமே கனமுடையதாயிருக்கும். எவர்களுடைய நன்மைகளின் எடை கனமாக இருக்குமோ அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.மேலும், எவர்களுடைய நன்மைகளின் எடை இலேசாக இருக்குமோ அவர்கள்தாம் தங்களைத் தாங்களே இழப்பிற்குள்ளாக்கிக் கொண்டவர்கள்.
2018-07-06T18:56:00
இறைத்தூதுத்துவம் என்பது இஸ்லாமிய நம்பிக்கைத் தேட்டங்களில் ஒரு முக்கிய அம்சம்.தூதுத்துவம் குறித்த அம்சம் இந்துத்துவத்தில் காணப்படுவதில்லை. மாறாக, இறைவனின் அவதாரமாக வந்த மனிதர்களையே அவர்கள் இறைஅந்தஸ்துக்கு உயர்த்திப் பார்க்கின்றார்கள்.
2018-07-06T18:55:59
(நபியே!) இது உம்மீது இறக்கியருளப்பட்டிருக்கும் வேதமாகும். எனவே, இதனைப் பற்றி உமது உள்ளத்தில் எவ்விதத் தயக்கமும் ஏற்பட வேண்டாம்.
2018-07-06T18:55:58
இறைநம்பிக்கை கோட்பாடு என்பது இந்துத்துவத்தைப் பொறுத்த வரையில் சரியானதொரு பரிமாணத்ததைத் தருவதில்லை.
2018-07-06T18:55:57
சாதி என்பது ஒரு மாபெரும் நோயாக இன்று உருவெடுத்து நிற்கின்றது. படித்த மேல்தட்டு மக்கள்கூட இன்று தமது சாதியின் பெயரால் அடையாளப்படுத்தப்படுவதை பெருமையாக நினைக்கின்றார்கள்.
2018-07-06T18:55:56
உருவ வழிபாடு என்பது இந்துத்துவத்தின் ஆதார வழிபாட்டு அம்சமாகும்.அந்த அம்சம் பல்வேறு வகைகளில் வெளிப்படுத்ததப்படுகின்றது. ஆனால், இஸ்லாம் உருவ வழிபாட்டை எந்நிலையிலும் முன் வைப்பதில்லை.
2018-07-06T18:55:55
இந்துத்துவம் இறைவன் குறித்த பல்வேறு அம்சங்களில் அவனது பாலினத்திலும் குளறுபடிகள் உடையதாக இருக்கின்றன. இறைவன் இருபாலினம் கொண்டவனாக சித்தரிக்கப்டுகின்றான்.
2018-07-06T18:55:54
மனிதவாழ்வின் மென்மையான தருணம் அது!ஆம்! நிறைவு பெறாத மனிதவாழ்வை ஒரு முழமையை எய்தச் செய்யும் வாழ்க்கை ஒப்பந்தமே திருமணம் என்பது!
2018-07-06T18:55:53
இஸ்லாத்தின் இறைநம்பிக்கைக் கோட்பாட்டில் வானவர்கள் மீதான நம்பிக்கையும் ஒரு பிரதான அம்சமாக மிளிர்கின்றது.
2018-07-06T18:55:52
சாதி என்பது மனிதனாக ஏற்படுத்திக் கொண்ட ஒரு அமைப்பு வடிவமே அன்றி வேறில்லை..! இந்துத்துவம் பெரும் சாதி வடிவ அமைப்பில் உழன்று கொண்டிருக்கின்றது.
2018-07-06T18:55:51
வானத்திலும் பூமியிலும் அல்லாஹ் ஒருவனைத் தவிர மற்ற கடவுளர்களும் இருந்திருந்தால் அவ்விரண்டின் ஒழுங்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும்.
2018-07-06T18:55:50
நபியே!) கூறுவீராக: “நிச்சயமாக என் இறைவன், எனக்கு நேரான வழியைக் காட்டிவிட்டான். அது முற்றிலும் சரியான கோணல் இல்லாத தீன் (நெறி) ஆகும்; மன ஓர்மையுடன் இப்ராஹீம் கடைப்பிடித்து வந்த வழிமுறையும் ஆகும்; மேலும், அவர் இணைவைப்பாளர்களில் ஒருவராய் இருக்கவில்லை.”
2018-07-06T18:55:48
உண்மையில்,ஹிந்து – ஹிந்துஸ்தான் – ஹிந்துத்துவா போன்ற வார்த்தைகளின் பூர்வீகம் என்ன என்பதை விளக்குகின்றது இச்சிறு ஆக்கம்..!
2018-07-06T18:55:47
சாதிகளின் தாக்கம் எந்த அளவு இந்துப் பண்பாட்டு தளங்களில் ஊறியிருக்கின்றது என்பதற்கு இந்து அமைப்பில் வெளிப்படையாகவே இருக்கின்ற சாதிவெறித்தனமான ஆளுகைகளே சாட்சியாய் இருக்கின்றன.
2018-07-06T18:55:46
இந்து வேதம் கூறும் முஹம்மத் (ஸல்) எவர்கள் சத்தியத்தை நிராகரித்தார்களோ மேலும், அல்லாஹ்வின் வழியை விட்டுத் தடுத்தார்களோ அவர்களின் செயல்களை அல்லாஹ் வீணாக்கி விட்டான்.
2018-07-06T18:55:45
Originally posted 2018-07-06 18:48:30. – இப்னு கலாம் கேள்வி 2: எந்த வேதம் இந்தியாவில் அருளப்பட்டது? ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் வேதம் அருளப்பட்டதை குர்ஆன் கூறியதை அறிந்தோம். அப்படியானால் இந்தியாவுக்கு அருளப்பட்ட வேதம் எது? இந்துக்களின் புனித வேதங்களையும், புராணங்களையும் கடவுள் அருளிய வேதங்களாகக் கொள்ளலாமா? பதில்: இந்தியாவுக்கு அருளப்பட்ட வேதங்கள் குறித்து குர்ஆன் அல்லது ஹதீஸில் தெளிவான சான்றுகள் ஒன்றுமில்லை. வேதங்களின் பெயர்களோஅல்லது புராணங்களின் பெயர்களோ குர்ஆனிலும், ஹதீஸிலும் காணப்படவில்லை. ஆகவே அவைகள் […]
2018-07-06T18:55:44
இந்து வேதங்களில் இஸ்லாம் 1அன்புக்குரிய இந்து நண்பர்களே,இன்னும் சில இந்து புராணங்கள் ஏக இறைவனாம் அல்லாஹ் மற்றும் இஸ்லாம் பற்றியும் அதன் தூதர் நபிகள் நாயகம் பற்றியும் கூறும் சில சுலோகங்களை பார்ப்போம்.
2018-07-06T18:55:43
விண்ணுலகப் பயணம் 2…..17:1 மிகத் தூய்மையானவன்; தன் அடியாரை ஓர் இரவில் அழைத்துச் சென்றவன்! மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து வெகு தொலைவில் உள்ள மஸ்ஜித் வரையில்!